மீனவர் வலையில் சிக்கிய யானை திருக்கை..!
மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவரது வலையில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது. பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் நீரினைப் பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு, இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாம்பனைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான … Continue reading மீனவர் வலையில் சிக்கிய யானை திருக்கை..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed